மகாபாரதத்தில்
கன்னன் அர்ஜுனனுக்கு கீதையை சொல்லிக்கொன்டிருந்த சமயம்.
அர்ஜுனன் கரத்தின் காயத்தில் வழியும் குருதியைத் தேடி
ஈ ஒன்று அங்கு வந்தது.
கன்னன் சொல்லிய விசயம் அர்ஜுனனுக்கு விளங்கியதோ இல்லையோ
ஈக்கு நன்றாக விளங்கியது.
அது நாள் வரை guilty conscious'ஓடு கடித்துக்கொண்டிருந்ததாம் ஈ.
கீதை கேடு க்யானம் பெற்ற அடுத்த கணம் முதல்,
எந்த சங்கடமும் இல்லாமல் எதிர்படும் எல்லோரையும்
enthu'வுடன் கடிக்கத் தொடங்கியது
ஈ.
"போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கன்னனுக்கே"
அர்ஜுனன் கரத்தின் காயத்தில் வழியும் குருதியைத் தேடி
ஈ ஒன்று அங்கு வந்தது.
கன்னன் சொல்லிய விசயம் அர்ஜுனனுக்கு விளங்கியதோ இல்லையோ
ஈக்கு நன்றாக விளங்கியது.
அது நாள் வரை guilty conscious'ஓடு கடித்துக்கொண்டிருந்ததாம் ஈ.
கீதை கேடு க்யானம் பெற்ற அடுத்த கணம் முதல்,
எந்த சங்கடமும் இல்லாமல் எதிர்படும் எல்லோரையும்
enthu'வுடன் கடிக்கத் தொடங்கியது
ஈ.
"போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கன்னனுக்கே"