லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Name:
Location: Ahmedabad, India

Tuesday, October 04, 2005

பல்லக்கில் யார் ?

பல்லக்கு ஒன்று மெதுவாக வந்துகொண்டிருந்தது. அது ஒரு ப்ரதான சாலை.
அந்த காலை வேலையில் பல்லக்கு தூக்குவோரின் கால் ஓசை தவிர வேறு ஓசை ஏதும் இல்லை.
இந்த சாலை தான் அலசூரையும் ஓசூரையும் இணைக்கும் பெரும் பாதை.பல்லக்கு
பக்கதில் வந்து கொண்டிருக்கிறது. அலசூரை இப்பொழுது ராஷ்டகூட மன்னர்
தார சிங்கரின் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர் மல்லிகார்ஜுனரால் நிர்வகிக்கப்பட்டு
வருகிறது. அவரின் பிறந்த நாள் விழா நேற்று அலசூரில் பெரும் விழாவாக
கொண்டாப்பட்டது. ஆனால் மல்லிகார்ஜுனர் விழாவில் பங்கு பெறவில்லை. அவரின்
உடல் நலம் சரி இல்லை என்று காரணம் சொல்லப்பட்டது. பல்லக்கு இப்போது மிக
அருகில் வந்து விட்டது. பல்லக்கின் வெளியில் போர்த்தப்பட திரையில்
அலசோர் சிற்றரசர் முத்திரை நந்தியும் ராஷ்டகூட சாம்ராஜ்யத்தின் முத்திரை
நட்சத்திரமும் இருந்தது. பல்லக்கில் போகிரவர் ராஜ குடும்பத்தை சேர்தவர்கலாகத்தான்
இருக்க வென்டும். சட்டென்று பல்லக்கு திரை விலகிற்று. அதை விலக்கியது ஒரு அழகான
பெண் கரம். சற்று நேரத்தில் அந்த கரத்துக்குரிய முகம் தெரிந்தது.
ஆகா என்ன வடிவு. குறை எதும் இல்லாத வடிவு. ராஜ் கலை தழும்பும் முகம்.
திடீர் என்று அந்த காரியம் நடந்தது.
அந்த அம்மனி பல்லக்கை விட்டு இறங்கி,
சலை ஓரம் தூங்கி கொன்டிருந்த என் காதின் அருகே,
"பூபதி! இதோ நான் வந்துவிட்டேன்.
இனி நாம் இருவரும் இந்த உலகெங்கும் சுற்றி வாழலாம்.
எழுந்திரு !!" என்றாள்.

5 Comments:

Blogger Sudhakar said...

And u woke up to find no one? great!

9:11 AM  
Blogger erode soms said...

சாண்டில்யன் கதைபடித்து
தூங்கினீரோ! நல்ல கனவு

11:40 AM  
Blogger S m i t h a said...

So this post is a something symbolic about that girl accepting ur love, i wonder? ensoy maadi!

btw - turn on word verification for the comments, for the spam.

10:55 PM  
Blogger Boopathy Srinivasan said...

moosh :(

siththan.. iam not able to read ur blog.. fonts onnum purila..
i tried to immitate kalki.. not saandilyan.. i havent read saandilyan..

mathi.. i started this post with the intention to write a historic piece.. and got tired ..so gave a sudden ending .. athuvum enakku saathagamaa

8:40 AM  
Blogger Paravai said...

startingla Adi mAdham sithirai thingal vittuta...

2:50 PM  

Post a Comment

<< Home