பலகை
இடம்: விசாலாட்சியின் குடிசை வாசல்.
விசாலாட்சி வள்ளியிடம் சொல்லுவாள்,
கண்ண காட்ட போனேன். அந்த டாக்டரம்மா ஒரு பலகைய காட்டி..."இதுல என்ன தெரியுதுனு சொல்லு"னு சொல்லிச்சு. நான் கடகடனு சொல்லிப்புட்டேன். "
கட்
இடம் : டாக்டரம்மா படுக்கை அறை
டாக்டரம்மா அவள் கனவரிடம் சொல்லுவாள்,
அந்த பொம்பல board'ல இருக்குறதெல்லாம் correct'அ சொல்லிடுச்சு. ஆனா பாருங்க, திடீர்னு "டாக்டரம்மா இதோட சின்னதா சில number தெரியுது"னு சொல்லிட்டு ஏதோ numbers சொல்ல ஆரம்பிச்சிட்டா..very strange'ங்க. கட் இடம் : டாக்டரம்மா clinic
bacteria பங்கஜம் தன் பொண்ணு பத்மாவிடம் சொல்லுவாள்,
கண்ணு, இன்னைக்கு "30 to 39" 10 times எழுதுமா, செல்லம்!
மூற்றியது
விசாலாட்சி வள்ளியிடம் சொல்லுவாள்,
கண்ண காட்ட போனேன். அந்த டாக்டரம்மா ஒரு பலகைய காட்டி..."இதுல என்ன தெரியுதுனு சொல்லு"னு சொல்லிச்சு. நான் கடகடனு சொல்லிப்புட்டேன். "
கட்
இடம் : டாக்டரம்மா படுக்கை அறை
டாக்டரம்மா அவள் கனவரிடம் சொல்லுவாள்,
அந்த பொம்பல board'ல இருக்குறதெல்லாம் correct'அ சொல்லிடுச்சு. ஆனா பாருங்க, திடீர்னு "டாக்டரம்மா இதோட சின்னதா சில number தெரியுது"னு சொல்லிட்டு ஏதோ numbers சொல்ல ஆரம்பிச்சிட்டா..very strange'ங்க. கட் இடம் : டாக்டரம்மா clinic
bacteria பங்கஜம் தன் பொண்ணு பத்மாவிடம் சொல்லுவாள்,
கண்ணு, இன்னைக்கு "30 to 39" 10 times எழுதுமா, செல்லம்!
மூற்றியது
2 Comments:
Suthhama puriyala.
bala.. unakku mattum ellaam blogum puridhu..
fundu comment.. in ur own style..
attitude levels !!!!!!!!!!
ipdi nee post pannathaan pola irukku.
moosh ippo purinjudhaaaa
Post a Comment
<< Home